Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்ன? எஸ்பி வேலுமணி பேட்டி

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (19:05 IST)
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்த நிலையில் சற்று முன் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் 
 
லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நிறைவு பெற்றபோது பெரிதாக எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதால் தான் இந்த சோதனை நடைபெற்று வருகின்றன என்றும் காவல்துறையை அரசு துஷ்பிரயோகம் செய்கிறது என்றும் வேறு எந்த ஆட்சியிலும் நடைபெறாத வகையில் பழிவாங்கும் படலம் படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
சென்னை, தாம்பரம் காஞ்சிபுரம் சேலம் கோவை என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்ற நிலையில் 8 மணி நேர சோதனைக்குப் பின் பெரிதாக எந்த ஆவணமும் கைப்பற்றப்பட்டவிலை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டாயப்படுத்தி, மிரட்டி கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை! - தமிழக அரசு அதிரடி!

4 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு.. 234 தொகுதிகளில் சுற்று பயணம்! - வேற லெவல் ப்ளானில் விஜய்!

மே 1 முதல் ஏடிஎம் கார்டு கட்டணம் அதிகரிப்பு.. வங்கி பயனாளர்கள் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் மூட உத்தரவு – உளவுத்துறை எச்சரிக்கை

3வது குழந்தை பெற்று கொண்டால் அரசு சலுகை: திமுக எம்.எல்.ஏ கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments