Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம்: அமைச்சர் அறிவுறுத்தல்!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (08:59 IST)
கொரோனா வைரஸ் பரிசோதனை வீட்டில் செய்ய வேண்டாம் என்றும் வீட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது தவறு என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தனியார் நிறுவனங்கள் கொரோனா பரிசோதனை கருவிகளை விற்று வரும் நிலையில் அந்தக் கருவிகளைக் கொண்டு வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பானது அல்ல என்று அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
அங்கீகரிக்கப்பட்ட லேப்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தான் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யவேண்டுமென்றும் வீட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது முழுக்க முழுக்க தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments