Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரியில் கனமழை; 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (08:24 IST)
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று நீலகிரியில் சில தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதமாக தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை அதிகரித்துள்ளது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய நீலகிரி, தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

நீலகிரியில் இன்று காலை முதலே பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம்: பொன்முடி விவகாரம் குறித்து கார்த்தி சிதமரம்..!

அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும்: டெல்டா வெதர்மேன் தகவல்..!

வேலைநீக்கம் செய்யப்பட்ட மேற்குவங்க ஆசிரியர்கள் பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட்

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments