Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைஜிரிய வாலிபர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட டெல்லி மக்கள்

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (18:35 IST)
தெற்கு டெல்லியில் திருட முயன்ற நைஜிரிய வாலிபரை அப்பகுதி மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.


 

 
தெற்கு டெல்லியின் மால்வியா நகர்ப் பகுதி ஆப்பரிக்க மாணவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. கடந்த மாதம் செப்டம்பர் 24ஆம் தேதி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நைஜிரிய வாலிபர் ஒருவர் திருட முயற்சித்துள்ளார். அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 
காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் போது நைஜிரியர் கால்களை தாங்கி நடந்துள்ளார். அதுகுறித்து காவல்துறையினர் கேட்டதற்கு விரட்டி பிடிக்கும் தவறி விழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் பிடிப்பட்ட நைஜிரிய வாலிபரை அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் முன் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 
மக்கள் அந்த நைஜிரிய வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து கட்டையால் அடித்துள்ளனர். அவர் தன்னை விட்டுவிடுமாறு கதறியும் கடுமையான தாக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்ற பின் சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments