Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவோயிஸ்டு தொடர்பு; தமிழகம், கேரளாவில் அதிரடி ரெய்டு!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (10:57 IST)
தமிழகம் மற்றும் கேரளாவில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையதாக பலரது வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது.

நாட்டில் பயங்கரவாதத்தை தடுக்கும் பணியில் தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக பலர் செயல்பட்டு வருவதாக புலனாய்வு அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் நேற்று முதலாக தேசிய புலனாய்வு அமைப்பு தமிழகம், கேரளா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் சிவகங்கை, தேனி, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மீண்டும் 10 தமிழக மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

சிங்கப்பூரில் தமிழருக்கு இன்று தூக்கு தண்டனை.. மனித உரிமைகள் அமைப்பு நிறுத்த முயற்சி..!

ரயில் வருவதை கவனிக்காமல் ரீல்ஸ் வீடியோ! பரிதாபமாக பலியான 3 இளைஞர்கள்!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments