Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம்: எந்த நகரில் தெரியுமா?

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (19:25 IST)
ஜிஎஸ்டி கூட்டம் நேற்றும் இன்றும் சண்டிகர் நகரில் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
அது மட்டுமின்றி பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படுவதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் தமிழகத்தில் நடைபெறும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்முறையாக ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற உள்ளது என்றும் தமிழகத்தில் மதுரை நகரில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மதுரை நகர மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments