Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்: தேதியை அறிவித்த அண்ணாமலை!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (19:20 IST)
தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
 
கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக கண்டித்து வருகிறார். திமுக அரசில் ஊழல் மற்றும் அமைச்சர்கள் குறித்தும் அவர் விமர்சனம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து ஜூலை 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார் 
 
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழக காவல்துறை மாநிலம் முழுவதும் அனுமதி வழங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments