Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்: தேதியை அறிவித்த அண்ணாமலை!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (19:20 IST)
தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
 
கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக கண்டித்து வருகிறார். திமுக அரசில் ஊழல் மற்றும் அமைச்சர்கள் குறித்தும் அவர் விமர்சனம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து ஜூலை 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார் 
 
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழக காவல்துறை மாநிலம் முழுவதும் அனுமதி வழங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments