Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது டெக்னிக்கா ? பளபள காரை விட்டு ...டயர்களை திருடிச் சென்ற கும்பல் !

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (21:23 IST)
சென்னையில் காரை திருடுவதற்குப் பதிலாக காரின் டயரை திருடர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஜெஜெ நகரில் உள்ள டிவிஎஸ் காலனியில் வசித்து வருபவர் மகேஷ்பாபு. இவர் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு மாருதி காரை வாங்கியூள்ளது. தனது வீட்டில் நிறுத்த முடியாமல் தன் உறவினர் வீட்டில் காரை நிறுத்தி வைத்துள்ளார் மகேஷ்பாபு.
 
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, தனது காரை நிறுத்திவிட்டு மீண்டும் நேற்று காரை எடுக்கச் சென்ற மகேஷ்பாபுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
 
அங்கு, காரின் நான்கு டயர்களையும் திருடர்கள் திருடிச்சென்றுவிட்டனர். பின்னர் இதுகுறித்து ஜெஜெ நகர் காவல்நிலையத்திற்குச் சென்று ஒரு புகார் மனு அளித்துள்ளார் மகேஷ்பாபு. இந்த சம்பவம் அப்பகுதி வாகிகளிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments