Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூரண மதுவிலக்கு வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Webdunia
சனி, 27 மே 2023 (12:41 IST)
அண்மையில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் திருவள்ளுவர் சிலை அருகே புதிய தமிழகம் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தாமோதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
குறிப்பாக டாஸ்மாக் மூலமாக ஒரு லட்சம் கோடி ஊழல் செய்வதை நிறுத்த வேண்டும், 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும்,தமிழக மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், தமிழக முழுவதும் பூரணம் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments