ரேசனில் புதிய திட்டம் !

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (21:09 IST)
ரேசன் கடையில் பனைவெல்லம் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராகச் ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு  திட்டங்களை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில்,  ரேஷனில் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.

ரேசன் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டம், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வார்யப் பொருட்களைக்  கொள்முதல் செய்ய புதிய கைப்பேசி தனிச் செயலியையும் முதல்வர் இன்று தொடங்கிவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments