Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளுக்கு புதிய உத்தரவு - தமிழக உணவுத்துறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (21:18 IST)
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு வரும் 26 ஆம் தேதி விடுமுறை ழங்க உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு ஜனவரி மாததம்  பொங்க்லை முன்னிட்டு இலவச மளிகைப்பொருட்கள் வழங்ககப்பட்டன. இதில் பலர்  வாங்கத் தவறவிட்டனர்.

இதனால் 30 ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தாலும் அன்று ரேசன் கடைகள் செயல்பட்டன.

அதற்கு மாற்றாக வரும் 26 ஆம் தேதி ரேசன் கடைகளுக்கு விடுமுறை அளித்து உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

 ரேசன் கடைகளில்    கைரேகை பதிவு உள்ளிட்ட காரண்ண்களால் இம்மாதம்  பலர் பொருட்கள் வாங்காமல் உள்ளனர். எனவே நாளை அறிவிக்கபப்ட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டு அடுத்தத மாதம் 19  ஆம் தெதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அமைச்சர் பொன்முடி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்.. இதுவரை 27 சாட்சிகள் பல்டி..!

மும்பையில் விடிய விடிய பெய்த கனமழை..! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments