மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (21:09 IST)
வரும் மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 13  நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வரும் மார்ச் மாதம் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 1 ஆம் தேதி மகாசிவாரத்திரி, 2 ஆம் தேதி திவாஸ்,  3 ஆம் தேதி –லோசர், 4 ஆம் தேதி சக்பார் குட், 6 ஆம் தேதி ஞாயிறுவிடுமுறை, 12 ஆம் தெதி  இரண்டாவது சனிக்கிழமை, 13 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை, 17 ஆம் தேதி     ஹோலி பண்டிகை, 19 ஆம் தேதி யசோங், 20 ஞாயிற்றுக்கிழமை, 26 ஆம் தேதி  நான்காம் சனிக்கிழமை, 27 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments