தனியார் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (14:26 IST)
சமீபத்தில் சின்ன சேலம் அருகேயுள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த பள்ளியில ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது..

இந்த  நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும், ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தர்விட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் உட்கட்டமைப்பு, உரிய அனுமதி, விடுதி கட்டடம், தீ தடுப்பு ஏற்பாடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யஅனைத்து சி.இ.ஓக்களுக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments