Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்ணாரப்பேட்டை to திருவொற்றியூர் – இரண்டு வாரங்களில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:09 IST)
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான பாதையில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சில இடங்களுக்கு ரயில் சேவையும் தொடங்கப்பட்டு விட்டது. இதையடுத்து இப்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான  9 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணத்தை தொடங்கும் வகையில் இரண்டு வாரங்களில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments