Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு கனமழையா?

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (08:17 IST)
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை மறுநாள் முதல் அதாவது டிசம்பர் 17ஆம் தேதி முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது 
 
இருப்பினும் இந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு இலங்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் இலங்கையில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறிய நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வும் புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

தற்காப்புக்காக இந்துக்கள் ஆயுதம் வைத்து கொள்ளுங்கள்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு..!

புனித வெள்ளி.. தொடர் விடுமுறை! படையெடுக்கும் மக்கள்! - சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments