Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய நிர்வாகிகளை தூக்கி அடிக்கும் அண்ணாமலை: விரைவில் புதிய நிர்வாகிகள்!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (12:17 IST)
2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக புதிய நிர்வாகிகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்வு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது 
 
பழைய நிர்வாகிகளை வைத்துக்கொண்டு 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடியாது என்றும் எனவே இளம் ரத்தம் பாய்ச்சிய புதிய நிர்வாகிகளை பாஜக தமிழக பாஜகவில் நியமனம் செய்ய வேண்டும் என அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது 
 
எனவே தமிழக பாஜகவில் உள்ள சீனியர் நிர்வாகிகள் பலரும் பதவியிலிருந்து தூக்கி அடிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக பாஜகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.. அதிர்ச்சி தகவல்..!

சென்னை எஸ்டிபிஐ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு..!

இந்த கைது பூச்சாண்டிக்கெல்லாம் நாங்கள் பயந்து பின்வாங்கப்போவதில்லை.. அண்ணாமலை

2வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் பழைய நிலைக்கு செல்லுமா?

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் திடீர் கைது.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments