Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை அருகே பிரபல ரவுடி என்கவுன்ட்டர்! – போலீஸார் அதிரடி!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (14:03 IST)
திருநெல்வேலியில் பிரபல ரவுடியை போலீஸார் என்கவுன்ட்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அருகே களக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி நீராவி முருகன். இவர் மீது கடத்தல் உள்பட 80க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் அப்பகுதியில் உள்ள நீராவி என்ற தெருவில் வசித்து வந்ததால் நீராவி முருகன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

நீராவி முருகனை கைது செய்ய திண்டுக்கல் தனிப்படை போலீஸார் முயன்றபோது போலீஸாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் நீராவி முருகன் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments