நெல்லை மேயர் சரவணனை மாற்ற வாய்ப்பா? என்ன பிரச்னை?

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (09:27 IST)
நெல்லை மேயர் சரவணனை மாற்ற வேண்டும் என 30 கவுன்சிலர்கள் போர் கொடி தூக்கிய நிலையில், இந்த பிரச்சனை பேசி தீர்க்கப்படும் என அமைச்சர் கே.என். நேரு பதில் அளித்துள்ளார். 
 
நெல்லை மாநகராட்சி மேயரை எதிர்த்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி மாநகராட்சியில் பணிகள் எதுவும் நடக்கவில்லை, மேயர் மீது பண மோசடி குற்றச்சாட்டு என அடுக்கக்கான புகார்களுடன் 35 திமுக கவுன்சிலர்கள் திருச்சியில் முகாமிட்டனர்.
 
இதையடுத்து மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்திக்க திட்டமீட்டுள்ளனர். இன்று காலை 11 மணிக்கு அமைச்சர் நேருவை திமுக கவுன்சிலர்கள் சந்திக்கவுள்ளனர்
 
நாளை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக தொடரும் சிக்கல்களால், நெல்லை மாநகர மேயரை மாற்ற வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments