சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கட்டணமில்லா நீட் பயிற்சி: மேயர் பிரியா

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (08:37 IST)
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கட்டணம் இல்லாத நீட் பயிற்சி வகுப்பை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீட் தேர்வுக்கு ஆயிரம் கணக்கில் கொடுத்து தனியார் பயிற்சி மையம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நீட் பயிற்சி கட்டணம் இல்லாமல் இலவசமாக வகுப்புகள் நடத்த உள்ளன. இதற்கான தொடக்க வழிகாட்டுதல் நிகழ்வு மேயர் பிரியா மாநகராட்சி கட்டிடத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சிக்கான ஆசிரியர்கள் பல்வேறு மருத்துவ மாணவர்கள் மாணவிகளுக்கு காணொளி வாயிலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இனி சென்னையை சேர்ந்த மாணவர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் மாநகராட்சி பள்ளிகளில் நீட் பயிற்சி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments