Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வு- அமைச்சர் தகவல்

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (21:28 IST)
இந்தியாவில் மாநில பாடத்திட்டத்தை தாண்டி இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வுக்கான கேள்விகள் தயாரிக்கப்படுவதாக  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.

இந்நிலையில் இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டு நீட்  தேர்வு வினாத்தாள் தயாரிக்கப்படுவதாவும், இதனால் தமிழ் நாட்டு மாணவர்கள்  சிரமத்திற்கு உள்ளாவதாக அமைச்சர் பொன்முடி  தெரிவித்துள்ளதார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments