Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர் தற்கொலை…

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (20:00 IST)
உசிலம்பட்டி  அருகே பள்ளி மாணவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம்  உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பள்ளி மாணகர் ஜெகதீஸ்.  இவர் அங்குள்ள அரசு கள்ளார்  உயர் நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த  ஜெகதீஸ் வீட்டின் டகதலவை பூட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments