பள்ளி மாணவர் தற்கொலை…

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (20:00 IST)
உசிலம்பட்டி  அருகே பள்ளி மாணவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம்  உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பள்ளி மாணகர் ஜெகதீஸ்.  இவர் அங்குள்ள அரசு கள்ளார்  உயர் நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த  ஜெகதீஸ் வீட்டின் டகதலவை பூட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் டைம் பாம்!.. குண்டு வெடித்து 2 பே மரணம்!.. பாகிஸ்தானில் சோகம்!..

இஸ்ரேல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு!. மூவருக்கு தூக்கு தண்டனை...

திரிஷா விஷயத்தில் மௌனம் ஏன்?.. பாஜகவை பார்த்து பயமா?... வன்னியரசு கேள்வி!..

வாய் தவறி திரிஷாவை பற்றி பேசிட்டேன்!.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!...

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments