Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைட் ஷிஃப்ட் காவலர்களுடன் ரோந்து பணியில் முதல்வர்!!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (11:39 IST)
புதுச்சேரி முதல்வர் நாராயணிசாமி நேற்று இரவு காரில் ரோந்து சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதை போல புதுச்சேரியில் செவ்வாய்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரைமுழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 
 
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அரசின் உத்தரவை கடைபிடித்து வீட்டுக்குள் இருக்கிறார்களா என்பதை முதல்வர் நாராயணசாமி நேற்று இரவு காரில் சென்று ஆய்வு செய்தார். புதுச்சேரியின் எல்லைகளான கோரிமேடு, காலாப்பட்டு பகுதிகளில் பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments