Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் கைதான நந்தினி தங்கை மாலையில் விடுதலை!

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (19:41 IST)
டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக தந்தையுடன் போராட்டம் செய்து வரும் நந்தினி, சரியாக திருமணத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடி கைதான தந்தை ஆனந்தன், சகோதரி நந்தினி ஆகிய இருவரையும் விடுவிக்க நந்தினியின் தங்கையும் சட்டக்கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா கோரிக்கை விடுத்து மதுரை சட்டக்கல்லூரி முன் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடவிருந்தார்.
 
இதனையடுத்து நிரஞ்சனாவை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இந்த நிலையில் காலையில் மதுரையில் கைதான நந்தினியின் தங்கை நிரஞ்சனா மாலையில் விடுவிக்கப்பட்டார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments