Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (07:43 IST)
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
நாகை மாவட்டத்தில் நேற்று திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் தண்ணீரில் மூழ்கியது என்பதும் பல இடங்களில் மழைநீர் தேங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments