Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மணி நேரம் முடங்கிய டுவிட்டர்: பயனர்களிடம் மன்னிப்பு

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (07:35 IST)
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீரென முடங்கியதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
உலகில் உள்ள சமூக வலைதளங்களில் மிகவும் முக்கியமானது ட்விட்டர் என்பதும் அனைத்து நாட்டு பிரதமர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இதில் கணக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென ட்விட்டர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது. 
 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக டுவிட்டர் நிறுவனம் தனது பயனர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது 
 
இருப்பினும் ஒரு சில மணி நேரங்களில் டுவிட்டர் மீண்டும் இயங்கத் தொடங்கியதை அடுத்து பயனாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments