ஒரு மணி நேரம் முடங்கிய டுவிட்டர்: பயனர்களிடம் மன்னிப்பு

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (07:35 IST)
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீரென முடங்கியதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
உலகில் உள்ள சமூக வலைதளங்களில் மிகவும் முக்கியமானது ட்விட்டர் என்பதும் அனைத்து நாட்டு பிரதமர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இதில் கணக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென ட்விட்டர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது. 
 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக டுவிட்டர் நிறுவனம் தனது பயனர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது 
 
இருப்பினும் ஒரு சில மணி நேரங்களில் டுவிட்டர் மீண்டும் இயங்கத் தொடங்கியதை அடுத்து பயனாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments