Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போவும் எப்போவும் தனித்துதான் போட்டி! – வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (16:42 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மற்ற அரசியல் கட்சிகளுக்கு முன்னதாகவே தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இந்த முறை கூட்டணி அமைக்குமா? தனித்து போட்டியிடுமா? என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்நிலையில் பல கட்சிகள் கூட்டணியே உறுதியாகாத நிலையில் முதல் ஆளாக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி. முதற்கட்டமாக 35 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இந்த 35 தொகுதிகளும் தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments