Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போவும் எப்போவும் தனித்துதான் போட்டி! – வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (16:42 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மற்ற அரசியல் கட்சிகளுக்கு முன்னதாகவே தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இந்த முறை கூட்டணி அமைக்குமா? தனித்து போட்டியிடுமா? என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்நிலையில் பல கட்சிகள் கூட்டணியே உறுதியாகாத நிலையில் முதல் ஆளாக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி. முதற்கட்டமாக 35 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இந்த 35 தொகுதிகளும் தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments