Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க கூடாது: முத்தரசன்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (18:59 IST)
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என முத்தரசன்தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த தமிழக அரசு தடை விதித்தது. இதனையடுத்து நீதிமன்றம் சென்ற ஆர்எஸ்எஸ் அமைப்க்கு நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பு நடத்தலாம் என நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது
 
 இந்த நிலையில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு நடை பெறுவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என்று சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்
 
மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடப்பதற்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments