Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும்: முத்தரசன்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (13:52 IST)
மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்
 
பிரதமர் மோடி நடிப்பதை பார்த்து, சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அவர் வாங்கிய பட்டங்களை மோடியிடம் திரும்ப கொடுத்திருப்பார் என்று கூறிய முத்தரசன் 16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டு இரண்டு முறை மட்டுமே மத்திய அரசு குறைத்துள்ளது என்று கூறினார் 
 
ரூபாய் 15 லட்சம் தருவேன் என்று மோடி சொன்னதை நம்பி வங்கி கணக்கு திறந்த மக்களுக்கு இப்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்றும் வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்ட நாள் ஆகஸ்ட் 9 என்றும் அப்படிப்பட்ட நாளை மோடியை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்
 
சிவப்பும் நீலமும் கலந்து மக்கள் நலனுக்காக போராடும் என்றும் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments