Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிடெக்னிக் வகுப்புகளில் நேரடியாக 2ஆம் ஆண்டு: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (13:47 IST)
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக 2ம் ஆண்டு பாலிடெக்னிக் வகுப்புகளில் சேர்வதற்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்  என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த் ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் என கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.
 
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 10 முதிய பாடத்திட்டங்கள், 13 பாலிடெக்னிக் கல்லூரிகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments