Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ரவுடி என்கவுன்டரில் கொலை!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (17:39 IST)
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி இன்று என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைமுருகன். இவர் மீது 18 வழக்குகள் உள்ள நிலையில் இவரைப் பிடிக்க போலீஸார் சென்றபோது, துரைமுருகன் போலீஸாரைத் தாக்கியதாகத் தெரிகிறது.

இதனால், போலீசார் ரவுடி துரைமுருகனை சுட்டுக் கொலை செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments