Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் விளையாட்டில் முன்விரோதம் காரணமாக கொலை !

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (23:21 IST)
சென்னை வில்லிவாக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு முன் விரோதம் காரணமாக இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வில்லிவாக்கம் பஜனைகோயில் தெருவில் வசித்து வந்தவர் ஷாஜகான். இவர் 8 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரமேஷ், ஆகாஷ்,  உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments