Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கான பிசிஆர் பரிசோதனை கட்டணம் குறைப்பு!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (23:14 IST)
தமிழகத்தில் பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் பிசிஆர் பரிசோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, காப்பீடு அட்டை இருந்தால் ரூ.2,500 மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் காப்பீடு அட்டை இல்லாதவர்கள் ரூ.3 ஆயிரம் வரை வசூலிக்க்கலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments