Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க இருக்கும் வரை ஸ்டாலின் முதல்வராக முடியாது! – முரளிதர ராவ்

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (12:42 IST)
பாஜக இருக்கும் வரை ஸ்டாலினால் முதல்வராக முடியாது என பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் பேசியுள்ளார்.

சென்னையில் பாஜக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் குடியுரிமை சட்டம் குறித்து பேசினார். அப்போது அவர் ”ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க சொல்லி தற்போது குரல் கொடுக்கும் ஸ்டாலின், காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி செய்தபோது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர் நடந்தபோது என்ன செய்தார்” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமையும் என்றும், பாஜக இருக்கும்வரை தமிழகத்தில் ஸ்டாலினால் ஆட்சியமைக்க முடியாது என்றும் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments