Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டார்ச்சர் பண்ண மாமியார்: டென்ஷனில் மருமகன் செய்த வேலை!!!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (10:08 IST)
தந்தையிடம் சொத்தை வாங்கி வரும்படி டார்ச்சர் செய்த மாமியாரால் மருமகன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
 
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் அரவிந்த்(21). கல்லூரியில் படித்து வரும் அரவிந்த் அதே கல்லூரியில் தாமரைக்கொடி என்ற ஆசிரியையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 
இந்நிலையில் அரவிந்திடம் அவரது மாமியார் அவரது சொத்துக்களை அவரது தந்தையிடம் இருந்து பிரித்து வாங்கும்படி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் அரவிந்த் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.
 
ஒருகட்டத்தில் மாமியாரின் டார்ச்சர் தாங்காமல் அரவிந்த் வீட்டிலிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து அரவிந்தின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீஸார் காணாமல் போன அரவிந்தை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments