Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சகோதரியின் மகளுக்கு தாய்மாமன் சீர்வரிசை! மக்கள் ஆச்சர்யம்

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (21:46 IST)
சகோதரியின் மகள் பூப்படைந்ததால் பாரம்பரிய முறைப்படி தாய்மாமன் சீர் ச்னுப்பி நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் வசித்து வருபவர்கள் வேலுச்சாமி, சதீஸ் ஆகியோரின் சகோதரி பூப்படைந்ததை அடுத்து, ஒரு திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்பட்டது.

எனவே, தாய்மாமன் சீர்வரிசையை முறைப்படி வேலுச்சாமி மற்றும் சதீஸ் ஆகிய இருவரும் பாரம்பரிய முறைப்படிய மாட்டுவண்டிகளில் அனுப்பி வைத்தனர். இதில், 7 மாட்டு வண்டிகளில் 25 வகையான சீர் தட்டுகளுடன் கோலாகலமாக இந்நிகழ்ச்சி உறவினர்கள் புடைசூழ நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

பல் சிகிச்சை செய்தமூளை தொற்று 8 பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூர் மருத்துவமனைக்கு சீல்..!

இந்தியாவின் தேசிய மொழி இதுதான்: ஸ்பெயினில் கனிமொழி சொன்ன பதில்..!

பாகிஸ்தானில் வரலாறு காணாத அதிர்ச்சி.. சிறை சுவர்கள் உடைப்பு.. தப்பிய 200 கைதிகள்..!

ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் நஷ்டம்.. கணவன் = மனைவி தற்கொலை..!

அடுத்த கட்டுரையில்