Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதாந்திர மின் கணக்கீடு எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:04 IST)
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் கணக்கீடு செய்ய வேண்டும் என்றும் அப்பொழுது தான் குறைவான மின்சார கட்டணம் வரும் என்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்று கூறியிருந்த நிலையில் அந்த தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளார்
 
அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மின் கணக்கீடு செய்தால் மின்கட்டணம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments