Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மய்யத்துடன் கூட்டணி அமைக்கும் ஆம் ஆத்மி!? – விரைவில் அறிவிப்பு!

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (13:48 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் கூட்டணி குறித்தும் பேசி வருகிறது. முன்னதாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றபோது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள 7 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் ஆம் ஆத்மி பங்கேற்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 21 அன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments