Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு தினகரனை விட எம்.எல்.ஏ பதவி முக்கியம்: தங்கத்தமிழ்செல்வன்

Webdunia
ஞாயிறு, 28 ஜனவரி 2018 (22:30 IST)
உள்ளாட்சி தேர்தலை ஆர்.கே.நகர் தேர்தலைபோல் சுயேட்சையாக சந்திக்க முடியாது என்பதால், தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்த டிடிவி தினகரனுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார் தங்கத்தமிழ் செல்வன்

18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது தனிக்கட்சியில் அந்த எம்.எல்.ஏக்கள் சேர்ந்தால் சட்டரீதியாக பிரச்சனை வரும் என்பதோடு, எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் உறுதி செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தனக்கு தினகரன் அணியில் இருப்பதைவிட எம்.எல்.ஏவாக இருக்கவே விருப்பம் என்றும், எம்.எல்.ஏவாக இருந்தால்தான் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்றும் தங்கத்தமிழ்ச்செலவன் கூறியுள்ளார். இந்த நிலையில் நாளை ஒரு முக்கிய அறிவிப்பை தங்கத்தமிழ்ச்செல்வன் அறிவிக்கவுள்ளதாகவும், இந்த அறிவிப்பால் தமிழகம் திரும்பிப் பார்க்கும்!' என்று அவர் கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments