Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.3.98 கோடி - 15 வீரர்களுக்கு ஸ்டாலின் ஊக்கத்தொகை!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (11:21 IST)
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற 15 தமிழக வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். 
 
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற 15 தமிழக வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஊக்கத்தொகை அளித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் 15 வீரர்களுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
 
ஊக்கத்தொகை பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த வீரர்கள் முதல்வர் ஊக்கத்தொகை அளித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர். அப்போது பேசிய விஸ்வநாத ஆனந்த், செஸ் விளையாட்டில் நம்பிக்கை தரும் நட்சத்திரங்கள் உருவாகி வருகிறார்கள் என்று பெருமிதம் கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments