Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்றத்திற்குள் எம்.எல்.ஏவாக நுழைந்திருக்க வேண்டியவர்: முக ஸ்டாலின் இரங்கல்

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (11:44 IST)
ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் அவர்கள் கொரோனாபாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென இன்று காலை உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உண்மையான கலப்படமில்லாத காங்கிரஸ்காரர் என மாதவராவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் அறிவிப்பில் ’சட்டமன்ற உறுப்பினராக பேரவைக்குள் நுழைந்திருக்க வேண்டியவர் மாதவராவ் என்றும் அவருடைய மறைவு பேரிழப்பு என்றும் பொது வாழ்வில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments