Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செய்தியாளர்களுக்கு சென்னையில் தடுப்பூசி முகாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (09:31 IST)
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு சென்னையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜூலை 6ம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் அனைத்து செய்தியாளர்கள், பத்திரிக்கை நிருபர்களும் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments