Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் இரவு 10 வரை மட்டுமே இயங்கும், அதிக விலைக்கு விற்க கூடாது: அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (17:11 IST)
டாஸ்மாக்  கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
அனைத்து மாவட்ட டாஸ்மாக்  மேனேஜர்களுக்கு அவர் கூறிய அறிவுறுத்தலில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் நண்பர்கள் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விளக்கி விற்பனை செய்யக்கூடாது என்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதல் விற்பனை விலை பட்டியல் வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
டாஸ்மாக்  கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் விற்பனை செய்யப்படுவதாகவும் 24 மணி நேரமும் மது கிடைப்பதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து இந்த அறிவுறுத்தல்களை செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments