ஊடகங்களில் வரும் மதுவிற்பனை தொகை உண்மையானது அல்ல: செந்தில் பாலாஜி

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (11:30 IST)
தீபாவளிக்கு முந்தைய இரண்டு நாட்கள் மற்றும் தீபாவளி தினத்தில் டாஸ்மாக் மது வகைகள் விற்பனை செய்த தொகை குறித்த தகவல் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தீபாவளி மது விற்பனை நிலவரம் குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் எங்கள் நிர்வாகத்திற்கே இன்னும் முழு விவரங்கள் கிடைக்காத நிலையில் ஊடகங்கள் எவ்வாறு செய்தி வெளியிடுகின்றன என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
கடந்த 3 நாட்களில் 708 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் மது விற்பனையை நடந்துள்ளதாகவும் நேற்று ஒரே நாளில் 244 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments