Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினுக்கு சவால் விட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ!!

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (16:48 IST)
பாஜக அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் நாளை பேரணி நடைபெற உள்ளது. இதற்கு, அமைச்சர் செல்லூர் ராஜூ, நலத்திட்டங்களை ஆதரிக்கும் எண்ணம் ஸ்டாலினுக்கு இல்லை என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது :
 
ஸ்டாலின் நலத்திட்டங்களை எதிர்ப்பவராகவே உள்ளார். அவருக்கு நெஞ்சுரம் இருந்தால் 39 எம்பிக்களை ராஜினாமா செய்யச் சொல்வாரா ஸ்டாலின்? என சவால் விட்டுள்ளார்.
 
மேலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களை சந்திக்காமல் போராட்டம் நடத்துகிறது திமுக . ஸ்டாலின் போராட்டம் பேரணி என செல்வதால் சொந்த காசை செலவழித்து வேட்பாளர்கள் தவித்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments