Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுலா துறையுடன் இணைந்து ஆன்மீக சுற்றுலா திட்டம்! – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (11:13 IST)
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலா துறை இணைந்து ஆன்மீக சுற்றுலா திட்டத்தை ஏற்படுத்தவுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியமைத்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சேகர்பாபு, கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது சுற்றுலா குறித்து பேசியுள்ள அவர் “பராமரிப்பில்லாத திருக்கோவில்களை கண்டறிந்து புணரமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும் சுற்றுலா துறையுடன் இணைந்து பக்தி சுற்றுலா திட்டத்தையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

வங்கக்கடலில் காற்றழுத்தம் எதிரொலி: தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்..!

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

இந்த தீர்மானத்தை உங்களால் கொண்டு வர முடியுமா கொத்தடிமைகளே? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்

நீ எனக்கா ஓட்டுப் போட்ட.. ஓசி பஸ்லதானே போறீங்க..? - பொன்முடியும் சர்ச்சை பேச்சு வரலாறும்!

அடுத்த கட்டுரையில்
Show comments