Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுலா துறையுடன் இணைந்து ஆன்மீக சுற்றுலா திட்டம்! – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (11:13 IST)
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலா துறை இணைந்து ஆன்மீக சுற்றுலா திட்டத்தை ஏற்படுத்தவுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியமைத்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சேகர்பாபு, கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது சுற்றுலா குறித்து பேசியுள்ள அவர் “பராமரிப்பில்லாத திருக்கோவில்களை கண்டறிந்து புணரமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும் சுற்றுலா துறையுடன் இணைந்து பக்தி சுற்றுலா திட்டத்தையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments