Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரகாண்டில் தொடரும் சோகம்; 72 பேர் பலி, 4 பேர் மாயம்!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (10:42 IST)
வடமாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் கனமழை மற்றும் பேரிடர் காரணமாக 72 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் உத்தரகாண்டில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை மற்றும் மேக வெடிப்பால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் 4 பேர் மாயமாகியுள்ளதாகவும், 26 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments