Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரின் மகள் காதல் திருமணம்…பாதுகாப்பு கேட்டு கதறல்…

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (15:55 IST)
தமிழ் நாட்டு அமைச்சர் சேகர் பாபுவின் மகள்  ஜெயக்கல்யாணி  தனக்கும் தனது கணவருக்கும் பாதுகாப்பு வழங்கக்ககோரி பெங்களூர் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இவரது அமைச்சரவையில்,  தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைசராகப் பதவி வகித்து வருபவர் சேகர் பாபு.

இவரது மகள் ஜெயகல்யாணி காதல் திருமணம் செய்துகொண்டார். எனவே தனக்கும் தனது கணவருக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டுமென ஒரு வீடியூ வெளியிட்டுள்ளார்.

அதில், ''நானும் என் கணவரும் 6 ஆண்டுகளாகக் காதலித்து வருகிறோம். இரண்டுபேரின் விருப்பத்தின்படி தற்போது திருமணம் செய்துகொண்டோம். எனவே எனது கணவர் மற்றூம் அவரது  குடும்பத்தாரை யாரும் தொந்தரவவு செய்ய வேண்டாம். தமிழ் நாடு போலீஸார் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்'' என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments