Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை; அமைச்சர் பெரிய கருப்பன்

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (13:11 IST)
பத்து நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையாக 130 ரூபாயும் சில்லறை விலையாக 150 ரூபாயாகவும் ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தக்காளி விலை உயர்வு குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் கூறிய போது பசுமை பண்ணை கடைகளில் தக்காளி கொள்முதல் அதிகரித்துள்ளோம் என்றும் இன்னும் பத்து நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகளிடமிருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்றும் தெரிவித்தார். 
 
அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments