Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது எப்போது? – அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 30 மே 2022 (12:14 IST)
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில் பள்ளி மறுதிறப்பு மற்றும் அடுத்த ஆண்டு தேர்வுகள் நடக்கும் தேதி என அனைத்து விவரங்களையும் அறிவித்துள்ளது.

அதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி புதுச்சேரியில் 1 முதல் 10 வரையிலான வகுப்புகள் மற்றும் 12ம் வகுப்புக்கு ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
இதுதவிர 11ம் வகுப்புகளுக்கு பள்ளி தொடங்கும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்..!

கட்சியை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவது முக்கியம்.. அத நீங்க சொல்லாதீங்க! – OPS vs EPS வார்த்தை மோதல்!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் சிறையில் திடீர் உண்ணாவிரதம்: வழக்கறிஞர் சொன்ன பரபரப்பு தகவல்..!

’அம்மா உணவகம்’ போல் ‘அண்ணா உணவகம்’.. சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்ட 5 கோப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments