Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த அதிமுக அமைச்சர்! – மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (20:25 IST)
நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜு திடீரென மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ரெட்டியார்ப்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க களக்காடு சென்ற மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments